நேமிநாதம்
(ஒரு தமிழ் இலக்கண நூல்)
கடவுள் வாழ்த்து
பூவின்மேல் வந்தருளும் புங்கவன்தன் பொற்பாதம்
நாவினால் நாளும் நவின்றேத்தி - மேவுமுடி
பெல்லாம் உணர எழுத்தின் இலக்கணத்தைச்
சொல்லால் உரைப்பன் தொகுத்து.
அவையடக்கம்
உண்ண முடியாத வோதநீர் வான்வாய்ப்பட்
டெண்ண அமுதான தில்லையோ - மண்ணின்மேல்
நல்லாரைச் சேர்ந்தலால் நான்சொன்ன புன்சொல்லும்
எல்லோரும் கைகொள்வர் ஈங்கு.
ஆவி அகரமுதல் ஆயிரண்டாய் ஆய்தமிடை
| 1 |
ஆன்றவுயிர் ஈராறும் ஐங்குறில் ஏழ்நெடிலாம்
| 2 |
ஓங்குயிர்கள் ஒற்றில்மேல் ஏறி உயிர்மெய்யாய்
| 3 |
தொடர்நொடிற் கீழ்வன்மை மேலுகரம் யப்பின்பு
| 4 |
குறில்நெடில்கள் ஒன்றிரண்டு மூன்றளவு காலாங்
| 5 |
உந்தியிற் றோன்றும் உதான வளிப்பிறந்து
| 6 |
காட்டு முயிருங் கசதநப மவ்வரியும்
| 7 |
உயிரின்கண் ஒன்பா னுடன்மென்மை இம்மூன்று
| 8 |
ஆதியுயிர் வவ்வியையின் ஔவாம் அஃதன்றி
| 9 |
அகரத்திற்கு ஆவும் இகரத்திற் ஐயும்
| 10 |
நேர்ந்தமொழிப் பொருளை நீக்க வருநகரஞ்
| 11 |
மெய்யீறு உயிரீறு உயிர்முதன் மெய்ம்முதலா
| 12 |
மூன்றுநான் கொன்பான் உயிர்ப்பின்னும் அல்லாத
| 13 |
குற்றுகரம் ஆவி வரிற்சிதையு கூறியவல்
| 14 |
குற்றொற் றிரட்டுமுயிர் வந்தால் யரழக்கண்
| 15 |
வாய்ந்த வுயிர்ப்பின் வருமெழுத்தின் வர்க்கத்தொற்
| 16 |
வன்மை வரினே ளணலன மாண்டறவா
| 17 |
மகரந்தான் வன்மைவரின் வர்கத்தொற் றாகும்
| 18 |
உரிவரின் நாழியி னீற்றுயிர்மெய் யைந்தாம்
| 19 |
நின்றமுதற் குற்றுயிர்தான் நீளுமுதல் நெட்டுயிர்தான்
| 20 |
ஒன்பா னொடுபத்து நூறதனை யோதுங்கான்
| 21 |
மேய விருசொற்பொருள்தோன்ற வேறிருத்தி
| 22 |
உற்றஆ காரம் அகரமாய் ஓங்குகரம்
| 23 |
ஐந்தாறாம் ஆறு பதினாறாம் ஒற்றுமிகும்
| 24 |
கடவுள் வாழ்த்து
தாதார் மலர்பிண்டித் தத்துவனை வந்தித்துப்
போதார் நறுந்தெரியற் போர்வேற்கட் - பேதாய்
விரித்துரைத்த நூல்களினும் வேண்டுவன கொண்டு
தெரித்துரைப்பன் சொல்லின் திறம்.
2.1. மொழியாக்க மரபு
ஏற்ற திணையரண்டும் பாலைந்தும் ஏழ்வழுவும்
| 1 |
மக்கள் நரகரே வானோர் எனும்பொருள்கள்
| 2 |
ஒருவன் ஒருத்திபலர் ஒன்றுபல வென்று
| 3 |
அன்னானும் அள்ளாளும் அர்ஆர்பவ் வீறுமா
| 4 |
பாலே திணையே வினாவே பகர்மரபே
| 5 |
ஓதும் எதிர்வினா உற்ற துரைத்தலும்
| 6 |
ஐயந் திணைபாலில் தோன்றுமேல் அவ்விரண்டும்
| 7 |
குழுவடிமை வேந்து குழவி விருந்து
| 8 |
எண்ணும் இருதிணையும் எய்தும் அஃறிணையாம்
| 9 |
உயர்வும் இழிவும் உவப்பும் சிறப்பும்
| 10 |
பெண்ணான் ஒழிந்த பெயர்தொழி லாகியசொல்
| 11 |
பொதுபிரிபால் எண்ணொருமைக் கண்ணன்றிப் போகா
| 12 |
ஒப்பிகந்த பல்பொருள்மேற் சொல்லும் உருசொல்லைத்
| 13 |
இனமின்றிப் பண்புண்டாஞ் செய்யுஞ் வழக்கேல்
| 14 |
2.2. வேற்றுமை மரபு
காண்டகுபே ரையொடுகு இன்னது கண்விளியென்
| 15 |
பெயரெழுவாய் வேற்றுமையாம் பின்பதுதா னாறு
| 16 |
ஐயென் னுருபிரண் டாவ ததுவினையும்
| 17 |
ஓதுங் குகர உருபுநான் காவதஃது
| 18 |
அதுவென்ப தாறாம் உருபாம் இதனது
| 19 |
2.3. உருபு மயங்கியல்
வேற்றுமை யொன்றன் உரிமைக்கண் வேறொன்று
| 20 |
இருசொல் லிருதி யிரண்டே ழலாத
| 21 |
ஒன்றன்பேர் ஒன்றற்கு உரைப்பதாம் ஆகுபெயர்
| 22 |
2.4. விளி மரபு
ஈறு திரிதலும் ஈற்றயல் நீடலும்
| 23 |
இகரம் ஈகாரமாம் ஐஆயாம் ஏயாம்
| 24 |
அன்னிறுதி யாவாகும் அண்மைக் ககரமாம்
| 25 |
ஈராகும் அர்ஆர் இதன்மேலும் ஏகாரம்
| 26 |
ஈற்றயல் நீடும் லளக்கள்தாம் ஏகாரந்
| 27 |
விரவுப்பே ரெல்லாம் விளிக்குங்கான் முன்னை
| 28 |
2.5. பெயர் மரபு
பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்
| 29 |
சுட்டே வினாவொப்பே பண்பே தொகுனளர
| 30 |
பகரு முறைசினைப் பல்லோர்நம் மூர்ந்த
| 31 |
ஆதியினிற் சுட்டாம் உகரஐ காரப்பேர்
| 32 |
இயற்பேர் சினைப்பேர் சினைமுதற்பேர் என்று
| 33 |
தந்தைதாய் என்பனவுஞ் சார்ந்த முறைமையால்
| 34 |
பேராம் பெயர்பெயர்த்துப் பேர்த்தாம் ஒடுவோடா
| 35 |
பாங்கார் பெயர்வினை கொண்டன்றிப் பாறோன்றா
| 36 |
ஆய்ந்த வுயர்திணைபேர் ஆவோவாஞ் செய்யுளிடை
| 37 |
2.6. வினை மரபு
இறப்பு நிகழ்வெதிர்வாங் காலங்க ளேற்றுங்
| 38 |
அம்மாமெம் மேமுங் கடதறமேல் ஆங்கணைந்த
| 39 |
ஆங்குரைத்த அன்னானும் அள்ளாலும் அர்ஆர்ப
| 40 |
சொன்னஅ ஆவத் துடுறுவும் அஃறிணையின்
| 41 |
மின்னும்இர் ஈரும் விளம்பும் இருதிணையின்
| 42 |
செய்து செயச்செய்யாச் செய்யிய செய்தெனச்
| 43 |
ஆறன்மேற் செல்லும் பெயரெச்சம் அன்றல்ல
| 44 |
சாற்றும் பெயர்வினை யெச்சங்கள் தாமடுக்கித்
| 45 |
நெடியன் உடையன் நிலத்தன் இளைஞன்
| 46 |
கரிதரிது தீது கடிது நெடிது
| 47 |
சென்று முதலோடு சேருஞ் சினைவினையும்
| 48 |
இசைநிறை நான்கு வரம்பாம் விரைசொல்
| 49 |
2. 7. இடைச்சொல் மரபு
சாரியையா யொன்றல் உருபாதல் தங்குறிப்பி
| 50 |
தெரிநிலை யாக்கஞ் சிறப்பெச்சம் முற்றெண்
| 51 |
காண்டகுமன் னுாக்கங் கழிவே யொழியிசைகொன்
| 52 |
வினைபெயரும் எண்ணும் இசைகுறிப்பும் பண்பும்
| 53 |
சிறப்பும் வினாவுந் தெரிநிலையும் எண்ணும்
| 54 |
2.8. உரிச்சொல் மரபு.
ஒண்பேர் வினையொடுந் தோன்றி யுரிச்சொலிசை
| 55 |
கம்பலை சும்மை கலியழுங்கல் ஆர்ப்பரவம்
| 56 |
விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு
| 57 |
வெம்மை விருப்பாம் வியலகல மாகுமரி
| 58 |
புரையுயர் பாகும் புனிறீன் றணிமை
| 59 |
2.9 எச்ச மரபு.
வேற்றுமை யும்மை வினைபண் புவமையுந்
| 60 |
உருபுவமை யும்மை விரியி னடைவே
| 61 |
ஏனைத் தொகைச்சொற்கள் ஐந்தின் இறுதிக்கண்
| 62 |
முன்மொழியும் பின்மொழியும் மூண்ட இருமொழியும்
| 63 |
உலவி லுயிர்திணைமே லும்மைத் தொகைதான்
| 64 |
இன்னரென முன்னத்தாற் சொல்லுத லென்றசென்ற
| 65 |
மெலித்தல்குறுக்கல் விரித்தல் தொகுத்தல்
| 66 |
அடிமொழி சுண்ண நிரனிறை விற்பூட்
| 67 |
சொல்லாற் றெரிதல் குறிப்பினாற் றோன்றுதலென்
| 68 |
முந்துரைத்த காலங்கண் முன்று மயங்கிடினும்
| 69 |
புல்லா வெழுத்தின் கிளவிப் பொருள்படினும்
| 70 |